ஓங்காரம் என்னும் பஞ்சபரமேஷ்டி வித்தியாரம்பக் காலங்களில் ஓம் என்னும் அஷரத்தை சொல்ல, சொல்லிக் குழந்தைகளுக்கு எழுத்தை எழுதச் சொல்லிக் கொடுப்பார்கள் உபாத்தியாயர்கள். சிறுவனாகயிருந்தபோது ஓம் என்பதற்கான முழுப் பொருள் எனக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்து மதத்தவர்களிடையே வளர்ந்ததன் காரணமாக ஓம் …
Author
THFiAdmin
-
ஜினவாணி (சரஸ்வதி) உபாத்தியாயர் மற்றும் ஜினசுருதி கல்விக்கு ஏற்றம் கொடுத்து இவ்வுலகில் மனிதம் நிலைப் பெற முயன்ற சமயங்களில் சமணம் முதன்மையானது என்றால் அது மிகையாகாது! சமணத்தில் கற்றல், கற்பித்தல் ஆகிய செயல்கள் புண்ணியச் செயல்களாக (நற்கட்டு) கருதப்படுகிறது. சமணகர்கள் தினம்…
Older Posts