சமண சிற்ப விளக்கம்இந்திய சமயங்களை இரண்டு பெரும் பிரிவுகளில் அடக்கலாம். ஒன்று பிராமண சமயங்கள், மற்றொன்று சிரமண சமயங்கள். இதில், ஜைனமும், பெளத்தமும் சிரமண சமயப் பிரிவுகளை சேர்ந்தன. பொதுவாக இந்திய சமயங்கள் புறத்தே ஒன்றுபோல் காணப்பட்டாலும் அவைகள் அகத்தே தங்களுக்குள் …
THFiAdmin
-
ஓங்காரம் என்னும் பஞ்சபரமேஷ்டி வித்தியாரம்பக் காலங்களில் ஓம் என்னும் அஷரத்தை சொல்ல, சொல்லிக் குழந்தைகளுக்கு எழுத்தை எழுதச் சொல்லிக் கொடுப்பார்கள் உபாத்தியாயர்கள். சிறுவனாகயிருந்தபோது ஓம் என்பதற்கான முழுப் பொருள் எனக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்து மதத்தவர்களிடையே வளர்ந்ததன் காரணமாக ஓம் என்பது…
-
எண்ண வரண்ணங்கள் சமணம் மனிதனின் மனதில் தோன்றும் எண்ணங்களை கொண்டு, வெண்மை, கருமை என்று இரண்டு வகையாகப் பிரிக்கிறது. எண்ணத்தின் தன்மைக்கேற்றவாறு அவற்றை மேலும் விரித்து ஆறு வகைகளாகப் பிரிக்கும். 1. கிருட்டினலேசியை – அடர்ந்த கருமை (Dark Black) 2.…
-
சிராவகர் யார்? சிலப்பதிகாரத்தில் வரும் “சாவக நோன்பிகள் அடிகள் ஆதலின்” என்ற வரியில் வரும் ”சாவக” என்ற சொல்லுக்கு பொருள் யாது என்பது தான் இங்கு (மின்தமிழ் குழுமம்) விவாதிக்கப்பட்டு வருகிறது. சிராவகர் என்ற வடமொழிச் சொல் தமிழிலும், பிராகிருதத்திலும் சாவகர் என்று வரும். சாவகர்…
-
பாரத சமயங்களில் மிகப் புனித சின்னங்களுள் இந்த ஸ்வஸ்திகமும் ஒன்று. இச்சின்னத்தை எல்லா பாரத சமயங்களும் மங்கல சின்னமாக கருதினாலும், சமணத்தில் இதற்கு ஒரு தனியிடம் உண்டு. நிகழ்க் கால ஏழாவது தீர்த்தங்கரரின் (சுபார்ச்வநாதர்1)இலாஞ்சணமும் (சின்னம்) ஸ்வஸ்திக் தான். சமணர்களுக்கு இது…
-
Three Jewels மும்மணிகள் – மூன்று மணிகள். என்ன விஷேசம் அந்த மணிகளில்? அது என்ன அவ்வளவு விலை மதிப்பில்லாததோ? அதை நாம் சூடமுடியுமா? போன்ற கேள்விகளுக்கு விடைக் காண மேலே படியுங்கள். சமணத் தத்துவத்தையும் அதன் சாராம்சத்தையும் பிழிந்து ஒரு…
-
சமண வழிபாடு – விளக்கம் சமணம் நாத்திகச் சமயம்! சமணர்களுக்கு இறை வழிபாடு இல்லை! என்பன போன்றக் கருத்துக்கள் சமணத்தின் மீது தொன்றுத் தொட்டு கூறப்பட்டு வரும் பழிப்புரைகள். அவ்வகையான பழிப்புரைகள் திட்டமிட்டு பரப்பப்பட்டதா? அல்லது சமணம் பற்றி அறியாமல் கூறப்பட்டதா…
-
தீபாளிகாயா நம் பாரத நாட்டில் கொண்டாடப்பட்டுவரும் பண்டிகைகளில் மிக பிரபலமாகக் கொண்டாடப்படுவது “தீபாவளி” பண்டிகையாகும். இந்திய மதத்தினர் அனைவரும் இப்பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர். தற்போது, இந்தப் பண்டிகையை பிற நாடுகளும் அங்கீகரித்து வருவதால், இது உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் பண்டிகையாக…
-
இலங்கையில் சமணம் இலங்கையில் சமணம் இருந்திருக்க முடியுமா? என்ற கேள்விக்கு இரண்டு விதமாக பதில் சொல்கிறார்கள் அறிஞர்கள். ஒன்று இருந்திருக்க முடியாது என்று ஒரு சாராரும், இலங்கையில் இருந்திருக்கிறது என்று மற்றொரு சாராரும் சொல்கிறார்கள். இலங்கையில் இல்லை, இருந்திருக்க முடியாது என்பதற்கு…
-
சமணரின் தமிழ் தொண்டு! தமிழ்ச் சமணரின் தமிழ்த் தொண்டு மிக சிறப்புடைத்து. பன்முகப்பட்டது. தமிழ்நாட்டைப் பொருத்தவரை, தமிழ் மீது சமணர்கள் (சைனர்கள்) காட்டிய அக்கறை மிக பெரியது. பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்களைத் தமிழில் கொண்டு வந்தார்கள். தமிழிலேயே புதியன படைத்தார்கள். அவர்கள்…