
சமண சிற்ப விளக்கம்
சமண சிற்ப விளக்கம்இந்திய சமயங்களை இரண்டு பெரும் பிரிவுகளில் அடக்கலாம். ஒன்று பிராமண சமயங்கள், மற்றொன்று சிரமண சமயங்கள். இதில், ஜைனமும், பெளத்தமும் சிரமண சமயப் பிரிவுகளை சேர்ந்தன. பொதுவாக இந்திய சமயங்கள் புறத்தே […]
சமண சிற்ப விளக்கம்இந்திய சமயங்களை இரண்டு பெரும் பிரிவுகளில் அடக்கலாம். ஒன்று பிராமண சமயங்கள், மற்றொன்று சிரமண சமயங்கள். இதில், ஜைனமும், பெளத்தமும் சிரமண சமயப் பிரிவுகளை சேர்ந்தன. பொதுவாக இந்திய சமயங்கள் புறத்தே […]
ஓங்காரம் என்னும் பஞ்சபரமேஷ்டி வித்தியாரம்பக் காலங்களில் ஓம் என்னும் அஷரத்தை சொல்ல, சொல்லிக் குழந்தைகளுக்கு எழுத்தை எழுதச் சொல்லிக் கொடுப்பார்கள் உபாத்தியாயர்கள். சிறுவனாகயிருந்தபோது ஓம் என்பதற்கான முழுப் பொருள் எனக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்து […]
எண்ண வரண்ணங்கள் சமணம் மனிதனின் மனதில் தோன்றும் எண்ணங்களை கொண்டு, வெண்மை, கருமை என்று இரண்டு வகையாகப் பிரிக்கிறது. எண்ணத்தின் தன்மைக்கேற்றவாறு அவற்றை மேலும் விரித்து ஆறு வகைகளாகப் பிரிக்கும். 1. கிருட்டினலேசியை – […]
சிராவகர் யார்? சிலப்பதிகாரத்தில் வரும் “சாவக நோன்பிகள் அடிகள் ஆதலின்” என்ற வரியில் வரும் ”சாவக” என்ற சொல்லுக்கு பொருள் யாது என்பது தான் இங்கு (மின்தமிழ் குழுமம்) விவாதிக்கப்பட்டு வருகிறது. சிராவகர் என்ற வடமொழிச் சொல் தமிழிலும், […]
பாரத சமயங்களில் மிகப் புனித சின்னங்களுள் இந்த ஸ்வஸ்திகமும் ஒன்று. இச்சின்னத்தை எல்லா பாரத சமயங்களும் மங்கல சின்னமாக கருதினாலும், சமணத்தில் இதற்கு ஒரு தனியிடம் உண்டு. நிகழ்க் கால ஏழாவது தீர்த்தங்கரரின் (சுபார்ச்வநாதர்1)இலாஞ்சணமும் […]
Three Jewels மும்மணிகள் – மூன்று மணிகள். என்ன விஷேசம் அந்த மணிகளில்? அது என்ன அவ்வளவு விலை மதிப்பில்லாததோ? அதை நாம் சூடமுடியுமா? போன்ற கேள்விகளுக்கு விடைக் காண மேலே படியுங்கள். சமணத் […]
சமண வழிபாடு – விளக்கம் சமணம் நாத்திகச் சமயம்! சமணர்களுக்கு இறை வழிபாடு இல்லை! என்பன போன்றக் கருத்துக்கள் சமணத்தின் மீது தொன்றுத் தொட்டு கூறப்பட்டு வரும் பழிப்புரைகள். அவ்வகையான பழிப்புரைகள் திட்டமிட்டு பரப்பப்பட்டதா? […]
தீபாளிகாயா நம் பாரத நாட்டில் கொண்டாடப்பட்டுவரும் பண்டிகைகளில் மிக பிரபலமாகக் கொண்டாடப்படுவது “தீபாவளி” பண்டிகையாகும். இந்திய மதத்தினர் அனைவரும் இப்பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர். தற்போது, இந்தப் பண்டிகையை பிற நாடுகளும் அங்கீகரித்து வருவதால், இது […]
இலங்கையில் சமணம் இலங்கையில் சமணம் இருந்திருக்க முடியுமா? என்ற கேள்விக்கு இரண்டு விதமாக பதில் சொல்கிறார்கள் அறிஞர்கள். ஒன்று இருந்திருக்க முடியாது என்று ஒரு சாராரும், இலங்கையில் இருந்திருக்கிறது என்று மற்றொரு சாராரும் சொல்கிறார்கள். […]
சமணரின் தமிழ் தொண்டு! தமிழ்ச் சமணரின் தமிழ்த் தொண்டு மிக சிறப்புடைத்து. பன்முகப்பட்டது. தமிழ்நாட்டைப் பொருத்தவரை, தமிழ் மீது சமணர்கள் (சைனர்கள்) காட்டிய அக்கறை மிக பெரியது. பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்களைத் தமிழில் கொண்டு […]
Copyright © 2021 | WordPress Theme by MH Themes